மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ..!பிரதமர் நரேந்திர  மோடி மலர்தூவி மரியாதை …..!

Default Image

மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாளையொட்டி அவரது  நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர  மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இன்று  இவருக்கு 150 -வது பிறந்தநாள் ஆகும்.

இந்தியா முழுவதும் இவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர  மோடி மலர்தூவி மரியாதை  செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்