மேலும் 78 பேருக்கு கொரோனா.! 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.! இது கேரள ரிப்போர்ட்.!

இன்று கேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,322ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு நன்கு செயல்பட்டு வந்தது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. இதனால், அம்மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று கேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,322ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 32 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 999 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது வரையில் 1303 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒருவர் பலியானதால் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024