கேரளாவில் 14,672 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 14,672 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,02,792 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14,672 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது. 21,429 … Read more