அதிகமாக டிவீட்டை அழிக்க சொல்லும் நாடுகளில் இந்தியாவுக்கு டாப் லிஸ்ட் இடம்.!

Default Image

அதிகமாக டிவீட்டை நீக்க சொல்லி டிவிட்டர் நிர்வாகத்திடம் கூறும் நாடுகளின் டாப் 5 லிஸ்டில் இந்தியா இருக்கிறது. 

சமூக வலைதங்களில் உலகில் பெரும்பாலான நெட்டிசன்கள் தங்கள் சமூக கருத்தை வெளிப்படையாக கூற பயன்படுத்தும் சமூகவலைத்தளம் என்றால் அது டிவிட்டர் தான்.

இந்த டிவிட்டர் பதிவில் உண்மைகள் இருந்தாலும், அதில் பொய், வதந்தி, சர்ச்சை கருத்துக்கள் என கலந்து தான் இருக்கும். அதில் சில கருத்துக்கள் வெளியில் பரவியதால் சமூகத்தில் சில சலசலப்புகள் எழும்.

ஆதலால், முக்கிய அரசு அதிகாரிகளே, அந்த சர்ச்சை டிவீட்டை நீக்க சொல்லி டிவிட்டர் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்து விடுவர். அதன் படி அந்த டிவீட்டும் நீக்கப்பட்ட்டு விடும்.

அப்படி, அதிகமாக டிவீட்டை நீக்கும் நாடுகளின் டாப் 5 லிஸ்டில் இந்தியா இருப்பதாக அண்மையில் டிவிட்டர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்