இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம்.!

Default Image

ஜூன் 23ஆம் தேதி இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்குபெறும ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்திய – சீன எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த திங்கள் கிழமை சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு இருநாடுகளை மட்டுமின்றி உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வரும் ஜூன் 23ஆம் தேதி இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்குபெறும ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்