பிரதமர் நரேந்திர மோடியை கலாய்த்தால் இனி பேஸ்புக் முடக்கப்ப்படுமாம்: மத்திய மோடி அரசு அதிரடி…!!

Default Image

பேஸ்புக்கில்(facebook) மத்தியில் ஆளும் பா.ஜ.க. வையும் பிரதமர் நரேந்திர மோடியையும் மிகவும் அதிகமாக கலாய்க்கிறார்கள் என்பதனால்அது அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வின் வெற்றி வாய்ப்புகளை மிகவும் பாதிக்கும் என்பதனால் ஏதேனும் ஒரு சாக்கு போக்கினை சொல்லி பேஸ்புக் (facebook) ஐ முடக்குவதற்கு பா.ஜ.க.அரசு முயற்சிக்கிறது.
இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்