ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுப்பு – வெளியேறிய 2 மாணவிகள் ..!

Default Image

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி எனும் பகுதியில் வித்யோத்யா  கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

6.64 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், நுழைவாயிலில் இருந்தே  இந்த முஸ்லீம் மாணவிகளை ஹிஜாப்பை அகற்றிவிட்டு தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு ஹிஜாப் அணிந்த பியூசி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.

தேர்வு மையத்திற்குள் வருவதற்கு முன் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஹிஜாப் அணிவதற்கும் முன்னதாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen