ஜார்க்கண்ட் தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் முடியும் – ஏ.ஏ.ஐ.

Default Image

ஜார்க்கண்ட் தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ .401.34 கோடி முதலீட்டில் ஏஏஐ உருவாக்கியுள்ள தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி தியோகர் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 653.75 ஏக்கர் நிலப்பரப்பில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரூ .401.34 கோடி திட்ட செலவில் தியோகர் விமான நிலையத்தின் வளர்ச்சி நடைபெற்று வருகிறது.மிக விரைவில் பணிகள் நிறைவடையும் என்று ஏஏஐ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்