நளினி சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை….!!

Default Image

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அவர்கள்  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி செய்த்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். இதற்காக அவருக்கு கட்டணமாக 1 கோடி ரூபாய் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து , நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்து வரும் மத்திய அமலாக்கத் துறை, நளினி சிதம்பரம் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு எதிராக, கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்