Lakhimpur Case: லக்கிம்பூர் கேரி வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

லக்கிம்பூர் கெரி வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் 13 பேர் மீது உ.பி நீதிமன்றம் செவ்வாய்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அக்டோபர் 3, 2021 அன்று, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறையின் போது லக்கிம்பூர் கெரியில் உள்ள டிகுனியாவில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் … Read more

ஜனவரி 1 முதல் குப்பைக்கு கட்டணம் – சென்னை மாநகராட்சி!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சியிலுள்ள மக்கள் குப்பை கொட்டுவதற்கு ரூபாய் 100 கட்டணமாக வஸோலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 … Read more

தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயம் – முதல்வர் உத்தரவு.!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை வெளியிட்டது தமிழக அரசு. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கட்டணங்களை நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சாதாரண அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

நளினி சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அவர்கள்  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி செய்த்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். இதற்காக அவருக்கு கட்டணமாக 1 கோடி ரூபாய் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து , நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்து வரும் மத்திய அமலாக்கத் துறை, நளினி சிதம்பரம் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு எதிராக, … Read more