Lakhimpur Case: லக்கிம்பூர் கேரி வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
லக்கிம்பூர் கெரி வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் 13 பேர் மீது உ.பி நீதிமன்றம் செவ்வாய்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அக்டோபர் 3, 2021 அன்று, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறையின் போது லக்கிம்பூர் கெரியில் உள்ள டிகுனியாவில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் … Read more