கொரோனா தடுப்பு நடவடிக்கை.! மே மாதம் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9 வகுப்புகள் படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் எனவும், மற்ற கல்லூரி தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மே மாதம் 2 முதல் 18 வரை நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஜூன் மாதம் 19 முதல் ஜூலை 4ஆம் தேதிக்குள் நடைபெறும் என ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)