பாட்னாவில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை.!

Default Image

பாட்னாவில் பாஜக ஜெயந்த் பகுதி துணைத் தலைவர் ராஜேஷ் குமார் ஜா இன்று காலை பீகார் தலைநகர் பாட்னாவில் அடையாளம் தெரியாத சில கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் சீதா ராம் திருமண மண்டபத்தில் நடந்தது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். இது குறித்து, பாட்னா பகுதியின் காவல் துறை கூறுகையில், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்