குடும்பத்தை காக்க உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை….!!

Default Image
உத்தரபிரதேசத்தில் புரைனா கிராம பகுதி அருகே குழி ஒன்றில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டதும் அங்கெ உள்ள கிராம மக்கள் பரபரப்புடன் மூடப்பட்டு இருந்த குழியை தொண்டினர்.இந்நிலையில் அந்த பொதை குழியில் கை குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சிவயடைந்த மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு அந்த குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் நடத்திய விசாரபினையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது.அதில் அந்த குழந்தையின் அப்பா குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்று கூறி குழந்தையின் அத்தை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற  போது மந்திரவாதி குடும்பத்திற்கு ஏதும் பிரச்னை நிகழாமல் இருக்க குழந்தையை  இப்படி செய்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில்  போலீசார் மந்திரவாதி , குழந்தையின் அப்பா மற்றும் குழந்தையின் அத்தையை கைது செய்தனர்.குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்