குழந்தைகள் தினம் எப்படி உருவானது..? இந்நாளின் முக்கிய அம்சங்கள்….

Childrens day

குழந்தைகளை கொண்டாடும் வகையில் நாம் கொண்டாடக்கூடிய ஒரு தினம் தான் குழந்தைகள் தினம். இந்தியா முழுவதும் நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் உருவான வரலாறு  ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், நவம்பர் 20ம் தேதி முதலில் குழந்தைகள் தினம் கொண்டாடடப்பட்டது. அதன்பின் ஜவஹர்லால் நேருவின் மறைவையடுத்து, 1964ம் ஆண்டு  இந்திய பாராளுமன்றம், நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் … Read more

திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய பெண் கைதி திடீரென உயிரிழப்பு..! நீதிபதி விசாரணை..!

death

கன்னியாகுமரி மாவட்டம், மணவாள புரத்தை சேர்ந்த தம்பதியினர் முத்துராஜ்-ரதி இவர்களுக்கு மூன்று குழந்தை உள்ளனர். அதில் மூன்றாவது குழந்தை ஸ்ரீ ஹரிஷ். இந்த குழந்தைக்கு  2 வயது ஆகிறது. இந்த நிலையில், முத்து ராஜ், அவரது மனைவி மற்றும் அவரது மூன்றாவது குழந்தை மூன்று பேரும் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போடுவதாக வேண்டி  மாலை அணிவித்து விரதம் இருப்பதற்காக வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர்களிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். … Read more

குழந்தையின் இயற்கையான பாதுகாவலர் தாய் மட்டுமே, இவருக்கு உரிமை உண்டு – சுப்ரீம் கோர்ட்

குழந்தையின் இயற்கையான பாதுகாவலராக இருக்கும் தாய்க்கு குடும்பப் பெயரைத் தீர்மானிக்க உரிமை உண்டு. மறு திருமணத்திற்கு பிறகு, மறைந்த கணவரிடமிருந்து பிறந்த தனது மகனின் குடும்பப் பெயரை (Surname) மாற்றும் ஆந்திரப் பெண்ணின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதாவது, முதல் கணவரின் மறைவுக்குப் பிறகு, குழந்தையின் ஒரே இயற்கையான பாதுகாவலராக இருந்ததால், தாய் தனது புதிய குடும்பத்தில் குழந்தையைச் சேர்ப்பதிலிருந்தும், குழந்தையின் குடும்பப்பெயரைத் தீர்மானிப்பதிலிருந்தும் எவ்வாறு சட்டப்பூர்வமாகத் தடுக்கப்படுவார்  என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் … Read more

மது குடிப்பதற்காக 2 வயது குழந்தையை விற்ற தந்தை..!

ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய … Read more

#Breaking : தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரத்தை திரட்ட வேண்டும்…! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை தமிழக அரசு திரட்ட வேண்டும். மாவட்ட வாரியாக விவரங்களை திரட்டி, 24 மணி நேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள், பெற்றோரை இழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும், அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை வட்டியுடன் அந்த … Read more

சளிப்பிடித்ததால் தனியாக முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு வந்த 3 வயது குழந்தை..!

பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் 3 வயது சிறுமி தனக்கு சளிப்பிடித்த காரணத்தால் தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார். நாகாலாந்து மாநிலத்தில் … Read more

என்ன செய்வது மோடி ஐயா….? அதிக வீட்டுப்பாடம் கொடுப்பதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்த சிறுமி…!

ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு … Read more

கொரோனா வைரஸை பெரியவர்களை விட, குழந்தைகள் தான் வேகமாக பரப்புகின்றனர்…! ஆய்வில் வெளியான தகவல்…!

பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர். தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர் என தெரியவந்துள்ளது. குழந்தைகளிடம் ‘வைரஸ் சுமை’ அதிகம் இருப்பதால்தான் பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரசை வேகமாக பரப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் சுமை என்பது ஒருவரிடம் உள்ள வைரஸின் அளவை குறிக்கிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் குறைவான … Read more

கொரோனாவால் கோமா நிலையிலேயே குழந்தை பெற்ற தாய் – 3 மாதங்களுக்குப் பின்பு குழந்தையை பார்த்து தாய் நெகிழ்ச்சி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கோமாவில் இருக்கும் பொழுதே குழந்தையை பெற்று தற்போது மூன்று மாதங்களுக்கு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் தனது குழந்தையை அள்ளி அணைக்கும் காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் பகுதியை சேர்ந்த கெல்சி எனும் நிறைமாத கர்ப்பிணியான பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாவால் பாதிப்படைந்ததால் கோமா நிலைக்கு சென்று உள்ளார். அதன்பின் மேடிசன் நகரிலுள்ள எஸ்எஸ்எம் ஹெல்த் மருத்துவமனையில் … Read more

விளையாட சென்ற சிறுவனுடன் வந்த மான் குட்டி…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் தன்னுடன் அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க நாட்டில் ஸ்டீபனி பிரவுன் என்பவர் தனது குடும்பத்தாருடன் இணைந்து விடுமுறையை கழிப்பதற்காக வர்ஜினியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர் அங்குள்ள தேசிய பூங்கா அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவருடைய நான்கு வயது மகனான டோமினிக் தனது நாய் குட்டியுடன் சிறிது நேரம் சென்று விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி … Read more