டெல்லி : மேலும் 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது !

Default Image

டெல்லியில் இன்று 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று(ஏப்.28) ஒரே நாளில் 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்