Tag: CRPF soldier

புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

புல்வாமாவில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி துணை ராணுவ படை வீரர்கள் சென்றனர். இதனை அறிந்த தீவிரவாதிகள், அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். […]

CRPF soldier 3 Min Read
Default Image

வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி.!

தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். சிஆர்பிஎப் வீரர் சந்திர சேகர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் சந்திர சேகர் வீரமரணமடைந்தார். மேலும் சந்திர சேகரின் குடும்பத்திற்கு நேரில் ஆதரவு கூறவும், அரசு சார்பில் மரியாதையை செலுத்தவும் […]

CRPF soldier 4 Min Read
Default Image

CRPF : ஒரே பாட்டலியனைச் சேர்ந்த 68 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 122ஆக உயர்வு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லி மயூர் விஹார் சி.ஆர்.பி.எப் ஒரே பட்டாலியனைச் சேர்ந்த 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பட்டாலியனில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Corona lockdown 1 Min Read
Default Image

ராணுவத்தை குறிவைத்த கொரோனா ! சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் பலி !

ராணுவத்தை குறிவைத்த கொரோனா ! சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். டெல்லியில் நேற்று (ஏப்.28) ஒரே நாளில் 12 சி.ஆர்.பி.எஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். 31-வது பட்டாலியன் படைப்பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்த நிலையில் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு ராணுவத்தின் முதல் கொரோனா […]

#Delhi 2 Min Read
Default Image

டெல்லி : மேலும் 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது !

டெல்லியில் இன்று 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று(ஏப்.28) ஒரே நாளில் 12 சிஆர்பிஎஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள […]

#Delhi 2 Min Read
Default Image

சட்டீஸ்கரில் கண்ணி வெடி குண்டு வெடித்து சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பலி !

சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்திலுள்ள நக்சல்களை தேடும் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் கடந்த 30- ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டர் தண்டேவடா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போட்லி கிராமம் அருகே  ரோந்து பணியில் ஈடுபட்டு  இருந்தார்கள். அப்போது ரவுஷன் குமார் என்ற  சிஆர்பிஎப் வீரர்  நக்சல் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியை மிதித்து விட்டார். இதனால் கண்ணி வெடி  குண்டு […]

#Chhattisgarh 2 Min Read
Default Image