விவேகானந்தரின் வீரமொழிகள்

- சுவாமி விவேகானந்தர்-

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும் ,

உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள்

எல்லையற்ற ஆற்றலுடன் பணியை ஆரம்பியுங்கள்

என்ன பயம்.? யார் உங்களை தடுக்க முடியும்

பிறர் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் செய்துகொள்ளட்டும்

நீ தூய்மை,ஒழுக்கம்,பக்தி இவற்றில் இருந்து விலகாதே..!

– சுவாமி விவேகானந்தர்-