கோவிலில் பிரார்த்தனையை இந்த இடத்தில் தான் சொல்ல வேண்டுமா? அட இது தெரியாம போச்சே….!

Hindu Prayers in Places of Temples

ஒரு கோவில் என்று எடுத்துக் கொண்டால் எல்லா இடத்திலேயும் வேண்டுதல் பண்ணலாம் என்று நினைப்பது தவறு. விழுந்து வணங்குவதற்கு என்று ஒரு இடமும் இருக்கு, பிரார்த்தனைகளை சொல்வதற்கு என்று ஓர் இடம் இருக்கு, நன்றி தெரிவிப்பதற்கு என்று ஓரிடம் இருக்கு இவ்வாறு அது என்னவென்று தெரிந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்ளும்போதுதான் 100% வழிபாடு பலனுள்ளதாக  இருக்கும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் ஒரு கோவிலுக்கு சென்றால் விநாயகர் சன்னதிக்கு சென்று நம் வேண்டுதலை கூறுவோம் … Read more

இன்றைய (08.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் :  குறைகள் அகலக் குமரன்  வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வீடு கட்டும் முயற்சியானது கை கூடும்.சகோதரர்கள் கேட்ட உதவிகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்வர். ம்ங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். ரிஷபம் : வளர்ச்சி அதிகரிக்க வள்ளி காதலனை வழிபட வேண்டிய நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றம் காணுவீகள். கையில்  பணப்புழக்கம் அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். மிதுனம் : பேச்சுத்திறமையால் எத்தைகய சூழ்ச்சியையும் முறியடுத்துவிடுவீர்கள் சுபச் செலவு அதிகரிக்கும்  … Read more

இன்றைய (17.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைத்து கொள்ள வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள்.விரயங்கள் உண்டு மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் அனைத்து முயற்சிக்கும் குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை … Read more

இன்றைய (16.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  சிவாலய வழிபாட்டால் நன்மைகள் உண்டாகும்.இனிய செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.பொதுவாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் உயரும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் குதுகலம் காணவேண்டிய நன்நாள்.பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி மகிழ்வீர்கள் உறவினர்கள் உங்கள் மகிழ்கின்ற தகவலை தருவர்.விரயங்களும் உண்டு. மிதுனம் : மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் இனிய நாள்.உங்களின் தொழில் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர்.தங்கது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கடகம் … Read more

மகர ஜோதியாக ஐயப்பன்…சரணம் கோஷத்தில் அதிர்ந்த சபரிமலை.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மகர ஜோதியாக ஐயப்பனின் தரிசனம்  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.   சபரிமலை ஜயப்பனின் மண்டல பூஜை முடிவடைந்து, தற்போது மகர ஜோதி தரிசனத்திற்காக நடையானது  திறக்கப்பட்டுள்ளது. மகர ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை மற்றும்  பம்பை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர். பந்தள ராஜாவிடம் இருந்து கொண்டு வரப்படுகின்ற தங்க அங்கிகள் அனைத்தும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டும் அதன் பிறகு மாலை 6:25 மணிக்கு ஜய்யனுக்கு காணக்கிடைக்காத வகையில் தீபாராதனையானது நடைபெறும். தீபாராதனை … Read more

தினம் ஒரு திருவெம்பாவை

எங்கும் சிவம் எதிலும் என்பார்கள் நமச்சிவாயா என்ற பஞ்சர மந்திரத்திற்குள் அடங்கியவர் அந்த பஞ்சபூதங்களாய் நிற்கும் பேரொளி தினம் ஒரு திருவெம்பாவையில் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்துகொள்வோம்.   திருவெம்பாவை பாடல் : 13 பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலம்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் … Read more

தினம் ஒரு திருப்பாவை

கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை கோவில்களில் எல்லாம் மார்கழி மாதத்தில் ஒலிக்ககூடிய பதிகம் மனமுருகி பாடி அந்த மாயவனை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என்பதில் சந்தேகமில்லை.  திருப்பாவை பாடல்: 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று; புள்ளும் சிலம்பினகான் போதரிக் கண்ணியாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளில் கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய் … Read more

தினம் ஒரு திருப்பாவை

கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை திடமுறப்பாடி அந்த மாயவனை வழிபட்டு வந்தால் திருமணத்தடை அகலும்,மனம் தெளிவாகும், கணவன் மனதிற்கு ஏற்றாற்போல் அமையும்  இன்றைய திருப்பாவையின் தொடர்ச்சியாக உள்ள பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்து கொள்வோம் திருப்பாவை பாடல் : 11 கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன் நில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! பேர்தராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட … Read more

தினம் ஒரு திருவெம்பாவை

 எவ்வாறு இறைவனை உள்ளன் அன்போடு வழிபட வேண்டும் என்று மாணிக்கவாசகரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவர் மார்கழி திருமால் மட்டுமல்லாமல் திருநீலகண்டனை கண்டு வணங்க வேண்டிய மாதமாகும்.அவ்வாறு வணங்கும் போது மாணிக்கவாசர் அருளிய திருவெம்பாவை பதிகத்தை பாடி வழிபட்டால் மிகுந்த பலன்   திருவெம்பாவை பாடல் : 8 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வென் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழியீ தென்ன உறக்கமோ? … Read more

தினம் ஒரு திருப்பாவை

மார்கழி மாதத்தில் மனமுருகி படிக்க வேண்டிய பதிகம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாவைகள் கண்டிப்பாக பாடவேண்டிய பதிகம் இன்றைய பாடல் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்து பாடுவோம் திருமாலின் திவ்ய பாதத்தில் சரண் புகுவோம் திருப்பாவை பாடல் : 8 கீழ்வானம் வெள்ளென் றெஉமை சிறுவீடு மெய்வான் பரந்தனகான்! மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்துநின்றோம், கேது கலமுடைய பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால், ஆவாவென் … Read more