திருவள்ளூர் சுற்றுவட்டாரா பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் மழை மூட்டமாக காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. ஆனால் திருவள்ளூர் பூவிருந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை தற்போது பெய்து வருகிறது. திருவள்ளூரில் உள்ள அம்பத்தூர் ஆவடி மற்றும் பட்டாபிராம் ஆகிய பகுதியிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை அடுத்த பூவிருந்தமல்லியில் மதுரவாயல், திருவேற்காடு, போரூர் மற்றும் குன்றத்தூர் … Read more

கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

அனைத்து காலகட்டங்களிலும் மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் என்றால் அதில் ஒன்று கொத்தமல்லி. இதனால் தான் அதன் நன்மை மற்றும் பயன்கள் நமக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த கொத்தமல்லியில் எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. சாதாரணமாக மணத்திற்காக நாம் உபயோகிக்கிறோம் என்று நினைத்தாலும் அது அல்ல உணமை. கொத்தமல்லியில் பல்லாயிரக்கணக்கான நன்மைகள் அடங்கியுள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். கொத்தமல்லியில் நன்மைகள்  கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேலே பத்து போடுவதால் கண் பிரச்சனைகள் நீங்குகிறது. மேலும் … Read more

என்னுடைய வாழ்நாள் ஆசையே இது தான் – மாளவிகா மோகன்!

பொது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் பிரபல தமிழ் நடிகர் விஜய் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் ஆகிய மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் தான் மாளவிகா மோகனன். கேரளாவில் உள்ள பையனூரை பூர்வீகமாக கொண்டவர் இவர். இந்நிலையில், இது குறித்து அண்மையில் பேசிய அவர் எப்பொழுதும் என் மனது பையனூரில் தான் உள்ளது. எனவே அங்கே சென்று வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என மாளவிகா கூறியுள்ளார்.

விறுவிறு படப்பிடிப்பில் இந்தியன்2′ படக்குழுவுக்கு கரரார் கன்டிசன்..! இயக்குநர் அதிரடி

இந்தியன்2 படபிடிப்பு வேகமெடுத்துள்ள நிலையில் படக்குழுவினர் செல்போனை பயன்படுத்த கூடாது என்று ஸ்டிட் கன்டிசன்களை இயக்குநர் சங்கர் போட்டுள்ளார் படத்தை2021க்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்  படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கமல்-சங்கர் இருவரும் இந்தியன்2 வில் இணைந்துள்ளனர். இந்தியன் படத்தில் எப்படி நடிகர் கமல் மற்றும் நடிகை சுகன்யா ஆகிய இருவருடைய காட்சிகள் எந்த … Read more

வயிற்று வலினு வந்த ஆணுக்கு…ஆண் குழந்தை பிறந்த ஆச்சரிய அதிர்ச்சி.!டாக்டர்கள் ஷாக்!

வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு குழந்தை பிறந்த நிகழ்வு ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விநோத நிகழ்வானது அண்டை நாடான  இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை நாட்டில் மாத்தறை மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முகத்தில் தாடி,மீசையுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி உள்ளனர். ஆண்கள் வார்டில் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் குழந்தை … Read more

சிதம்பரம் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி…குடியரசு தினக் கொண்டாட்டம்..!

நாட்டின் 71 வது குடியரசு தினம் கோலகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கோடி ஏற்றப்பட்டது.  நாடு முழுவதும் இன்று 71 வது குடியரசு தினம் சிறப்பாக நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக்கொடியானது வைக்கப்பட்டு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது அதன் பின்னர் மேளதாள முழக்கங்களுடன் … Read more

வித்தியாசமான கதைக்களம் கொண்ட மாஃபியா..! படத்தின் ரிலீஸ் தேதி இதோ..!

நடிகர் அருண் விஜய், நடிகை பிரியா பவானி சங்கர்,இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படம் படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு ‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கித்தில் உருவாகியுள்ள படம் ‘மாஃபியா’ படித்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாகவும்,நடிகை ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும்,நடிகர் பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்தின்  படவெடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது படத்தின் ரீலிஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.அதனடி வரும் பிப்ரவரி 21ம் … Read more

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம் விருது…! லிஸ்டில் 3 மாவட்ட காவல் நிலையம் பெஸ்ட்.!

நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.   நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்திலும் ஆளுநரின் கொடியேற்றத்துடன் குடியரசுதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிறந்த  காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது அதன்படி  முதல் இடத்தை கோவை C2 காவல் நிலையமும், இரண்டாம் இடத்தை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையமும் மூன்றாம் இடத்தை தருமபுரி நகர காவல் நிலையமும் பிடித்து அசத்தி … Read more

T20: INDVNZ:பழித்தீர்க்க ரெடியாகும் நியூசி..பட்டையை கிளப்ப இந்தியா..! இன்று பலபரீச்சை

இந்தியா- நியுசிலாந்து அணிகள் மோதும் 2 வது டி20- கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. பழிதீர்க்க நியூசிலாந்து அணியும் இன்று வெற்றியை ரூசிக்க இந்திய அணியும் பலபரீச்சை நடத்துகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி முதலில் 20 ஒருவர் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படிமுதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனதுது  வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளது.அவ்வாறு 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை … Read more

குடியரசு தலைவரின் காவல் விருது..தமிழக காவல் அதிகாரிகள் 24 பேர் தேர்வு!முறுக்கும் காக்கிசட்டைகள் ஜோர்

இன்று நாடு முழுவதும் 71 வது குடியரசு தினம் கொண்டாட்டம் தமிழகத்தை சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் 71வது  குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையின் 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகளை அறிவித்துள்ளார். இந்த விருதுகள் தென்னிந்திய அளவில் தனி சிறப்புடன் பணியாற்றக்கூடிய காவல்துறை  அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருது ஆனது காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் அவர்களின் … Read more