சிறகடிக்க ஆசை சீரியல்-பெல்டால் அடி வாங்கிய மனோஜ் ரோகினி ..மீனா வா இது?.

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 15]எபிசோடில் மீனா ரோகிணியும் மனோஜயும் பெல்டால்  அடிக்கிறார் இதை பார்த்த விஜயா நடுங்கி போகிறார்.

Meena (8) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 15]எபிசோடில் மீனா ரோகிணியும் மனோஜயும் பெல்டால்  அடிக்கிறார் இதை பார்த்த விஜயா நடுங்கி போகிறார்.

மீனாவை பார்த்து நடுங்கும் விஜயா;

விஜயாவும் மனோஜும் மீனாவை நண்டு வாங்கி சமைக்க சொல்கிறார்கள் ..மீனா என்னால எல்லாம் செய்ய முடியாது உங்க பொண்டாட்டி ரோகினியை செய்ய சொல்லுங்க அப்படின்னு சொல்றாங்க ..உடனே  மனோஜ் அவ பெரிய பணக்கார வீட்டு பொண்ணு உன்ன மாதிரி பூ கட்டுறவ இல்ல அப்படின்னு சொல்லவும் மீனாவுக்கு கோவம் வந்துடுது பெல்ட் எடுத்து மனோஜ அடி வெளுத்தெடுத்துறாங்க.. இப்ப ரோகிணி வராங்க  ஏன் அடிக்கிறிங்கன்னு  கேட்க உன் புருஷனுக்கு நண்டு சூப் வேணுமாம் .. ஏன் நீ செஞ்சு கொடுக்க மாட்டியா அப்படின்னு ரோகினையும் சேர்த்து அடிக்கிறாங்க.. ரோகினியும்  சாரி மீனா விட்ருங்க மீனா என்று கெஞ்சறாங்க. இதெல்லாம் பார்த்த விஜயா அரண்டு போய் நிக்கிறாங்க.. ஆனா இதெல்லாம் மீனா ஓட கனவா இருக்கு  . அந்த கனவிலே இருக்கிற மீனாவை விஜயா கூப்பிட்டு இருக்காங்க மீனா அசையாம அப்படியே நின்னுட்டு இருக்காங்க.

ஒரு வழியாக கனவு தெளிஞ்சு மனோஜையும் விஜயாவையும் பார்க்கிற மீனா சிரிக்கிறாங்க..என்னாச்சு இவளுக்கு  ஏண்டா சிரிக்கிற.. அப்படின்னு மனோஜ் பார்த்து கேட்க மனோஜ் விஜய பார்த்து மாறி மாறி கேட்டுக்குறாங்க ..ஏன் நம்மள பார்த்தா என்ன கோமாளி மாதிரி இருக்கா.. இரண்டு பேருக்குமே கடுப்பாயிடுறாங்க.. இப்போ முத்து வராரு.. முத்து கிட்ட கம்பளைண்ட் பண்றாங்க. இவ ஏன் சிரிச்சிட்டே இருக்கா கேட்டு சொல்லுன்னு சொல்ல முத்துவும் கேக்குறாரு மீனா முத்து காதுகுள்ள  சொல்ல முத்துவும் விழுந்து விழுந்து சிரிக்கிறாரு.. விஜயாவுக்கு ரொம்ப கடுப்பா இருக்கு.. அண்ணாமலை வராரு அண்ணாமலை கிட்டயும் கம்ப்ளைன்ட் பண்றாங்க.. நல்ல விஷயம் தானே அவங்க சிரிச்சா நீங்களும் பார்த்து சிரிங்க அப்படின்னு சொல்லிட்டு அவரு கண்டுக்காம போயிட்டாரு.. இப்போ ரவி ஸ்ருதியை கூப்பிட போறாரு .அங்கே ஸ்ருதியோட அப்பாவும் அம்மாவும் மொத்தமாக  பிரிச்சிடலாம்னு பிளான் போட்டுட்டு இருக்காங்க.

shuruthi,Ravi (3) (1)

ஸ்ருதியை சமாதான படுத்த ரவி செய்த செயல் ;

ரவி  மாடிக்கு போறாரு  ஸ்ருதி ரொம்ப கோவமா இருக்காங்க.. டைமெண்ட்ல ரிங் வாங்கி கொடுத்து ஸ்ருதியை  சமாதானப்படுத்திடுராறு  இப்ப ரெண்டு பேருமே வீட்டுக்கு கிளம்புறாங்க ..என்னாச்சு சுருதி நாலு நாள் வீட்டுல இருப்பேன்னு சொன்ன அதுக்குள்ள ஏமா கிளம்புறன்னு   அம்மா கேக்குறாங்க ..உடனே சுருதி என்னோட புருஷன் என்னை நல்லா பாத்துக்குவார் அப்படின்னு சொல்லிட்டு போயிடறாங்க. ரோகிணி வித்தியா கிட்ட முத்து கிட்ட இருக்க அந்த வீடியோவை எப்படியாவது எடுக்கணும்னு பேசிட்டு இருகாங்க .. இன்னைக்கு நைட்டு முத்துக்கு  தூக்க மாத்திரை கலந்து கொடுக்கப் போறேன் அப்படின்னு வித்யா கிட்ட சொல்ல வித்யா  சொல்றாங்க ஏ பார்த்து டி  வேற எதுவும் பிரச்சனை வந்துவிட போது அப்படின்னு சொல்றாங்க இதோட இன்னைக்கு  எபிசோடை முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்