சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ; முத்துவும் மீனாவும் பூ கொடுக்க போறாங்க.. போற வழியில ரெண்டு பேரும் அந்த செருப்பு தைக்கிற தாத்தா பாட்டியை பார்க்க போறாங்க.. என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க.. இவர் தான் தாத்தா என்னோட வீட்டுக்காரர் அப்படின்னு சொல்லவும் ஏன் அன்னைக்கே சொல்லல.. அதுக்கு மீனா சொல்றாங்க நீங்க பாராட்டுன சந்தோஷத்துல […]