கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல! வருத்தத்தில் வடிவேலு!

Default Image

நடிகர் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் தமிழ் சினிமாவில் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் ‘பேய் மாமா’ படப்பிடிப்புக்காக குமுளிக்கு சென்றிருந்த போது, அங்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் வடிவேலு அவர்கள் கூறுகையில், ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். கிருஷ்ணமூர்த்தியோட மனைவி, ரெண்டு பசங்க, எல்லா என்னோட வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிட்டு போவாங்க. அந்த அளவுக்கு குடும்ப நண்பர் அவர். இப்ப அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Ajith in Good bad Ugly teaser
AFGvAUS - 1st innings
NTK Leader Seeman
NTK Leader Seeman
Afghanistan vs Australia
tamilnadu city in rain