அடுத்தடுத்து இரண்டு முன்னனி ஹீரோயின்களை வைத்து இரண்டு படங்கள் தயாரித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்!

Default Image

ஜிகிர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் [பென்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம்,  மேயாதமான் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். ‘

தற்போது மீண்டும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. இதில் இரண்டு படங்களுமே ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இதில் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஈஸ்வர் எனும் புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

இன்னொரு படத்தில் முன்னனி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இப்படத்தை ரவீந்திரன் பிரசாத் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே இது வேதாளம் சொல்லும் கதை என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆனால் படம் இன்னும் வெளியாக விலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்