மீண்டும் பேய் படத்தை இயக்கவுள்ள பிரபல இயக்குனர்!

Default Image

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், உருவாகும் திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் பயங்கரவாதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுந்தர்.சி இப்படத்தை அடுத்து, பேய் படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படம் ராமனை படத்தின் 3-ம் பாகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களிலும் இயக்குனர் சுந்தர்.சி நடித்துள்ள நிலையில், இந்த படத்திலும் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்