பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளி..!

பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளியை கைது செய்த காவல்துறை அதிகாரிகள். மைசூரை சேர்ந்த மது என்ற மதுசூதனன் என்பவர் வில்சன் கார்டனுக்கு அருகிலுள்ள லக்கசந்திராவில் 65 வயதான வங்கியாளர் உதய் ராஜ் சிங்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரது 6 கூட்டாளிகளுடன் மார்ச் 2014 இவர் கைது செய்யப்பட்டார். பின் 2017 நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்பின் தலைமறைவானார். 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. … Read more

செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் – தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள செல்பி மோகத்தால் ரயில் படிக்கட்டுகள்,ரயிலின் மேல் நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது போன்ற விபரீதங்களால் இளைஞர்கள் பலி என்ற செய்தியை அவ்வப்போது நம் படித்து வருகிறோம். இந்நிலையில்,உயிருக்கு ஆபத்தான இச்செயல்களை கட்டுப்படுத்த ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.மேலும், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் … Read more

வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம் – மிஷ்கின் பேச்சு.!

வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் தற்போது ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன் வைத்து செல்பி என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, வெற்றிமாறன், மதிமாறன், மிஷ்கின், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மேலும் பலர் கலந்து கொண்டனர்.   நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் கூறியதாவது… ‘ என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று … Read more

கலைப்புலி தாணுவை அசரவைத்த செல்ஃபி.! ஜி.வி.பிரகாஷ் – கௌதம் மேனன் செய்த மேஜிக்.!

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள செல்ஃபி படத்தை படக்குழுவினர் மூலம் பார்த்த கலைப்புலி எஸ்.தாணு, கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என அவரே இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். ஜிவி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக அரை டஜன் படங்கள் காத்துக்கிடக்கின்றன. இந்த வாரம் (இன்று) ஜிவி நடித்த பேச்சிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு பேச்சிலர்ஸ் வைத்துள்ளனர். அது படத்தின் முதல் காட்சிக்கு வந்த கூட்டத்திலேயே தெரிகிறது. அடுத்த வாரம் ஜிவி நடிப்பில் ஜெயில் … Read more

காட்டு யானையுடன் செல்பீ எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை…!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் யானையுடன் செல்பீ எடுக்க முயற்சித்த பொழுது, யானை மிதித்ததால் உயிரிழந்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள மகாசாமந்த் எனும் பகுதியை சேர்ந்த அரசு சுகாதார ஊழியர் அஜய் திவாரி என்பவர் நேற்று முன்தினம் பணி முடிந்து காட்டு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் ஒரு யானை கூட்டம் சாலையை கடந்து செல்வதை கண்டு ஆர்வத்துடன் அந்த யானை கூட்டத்தை பின்தொடர்ந்து செல்பீ எடுக்க முயற்சி செய்துள்ளார். இவரைப் … Read more

முதல் முறையாக ஜிவியுடன் களமிறங்கும் இயக்குனர் கெளதம் மேனன்.!

ஜிவி பிரகாஷின் அடுத்த திரைப்படத்திற்கான தலைப்பு முதல் பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.  இசையமைப்பாளாரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து வருவதுமட்டுமில்லாமல், மாறன், வாடிவாசல், யானை,  ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு “செல்ஃபி” என்று தலைப்பு … Read more

உத்திரபிரதேசத்தில் செல்பி எடுக்கும்போது படகு கவிழ்ந்து 3 சிறுமிகள் உயிரிழப்பு..!

உத்திரபிரதேசத்தில் செல்பி எடுக்கும்போது படகு கவிழ்ந்து மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியோரியா மாவட்டத்தில் மகாதேவ் தால் குளம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த குளத்தில் 8 முதல் 12 வயதுடைய 7 சிறுமிகள் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதில் படகு திடீரென கவிழ்ந்ததில் 7 பேரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். இதில் 4 சிறுமிகளும், படகோட்டியும் நீந்தி கரையேறி உள்ளனர். 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கரையேறிய 4 சிறுமிகளில் … Read more

குஜராத்தில் சுற்றுலா தளங்களில் செல்பி எடுக்க தடை – மீறினால் நடவடிக்கை!

குஜராத்திலுள்ள டாங் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியான சபுடரா பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரக்கூடிய பயணிகள் அங்குள்ள இயற்கையை ரசிக்கும் பொழுது அங்குள்ள விலங்குகள் மற்றும் பூங்காக்களுக்கு அருகில் நின்று அதிக அளவில் செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செல்பி எடுப்பது அபாயகரமானதாக இருக்கும் … Read more

இந்தூரில் மருத்துவ மாணவி செல்ஃபியால் மரணம்..!

மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது செல்ஃபி எடுக்க முயன்ற மருத்துவ மாணவி உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் சிலிக்கான் நகரை சேர்ந்தவர் நேகா அர்ஸ். இவர் சாகர் மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் எம்.பி.பி.எஸ். மாணவி. இவர் இந்தூரில் உள்ள பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தூர் ராஜேந்திர நகர் காவல் நிலையத்தின் அருகில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ராஜேந்திர நகர் காவல் நிலையம் தெரிவித்துள்ளதாவது: நேகா … Read more

இளைஞர்களின் செல்பி மோகம்! ரயில் என்ஜின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த இளைஞர் பலி!

ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த  பத்தாம் வகுப்பு இளைஞன் உயிரிழப்பு.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செல்போன்களை பார்ப்பது மிகவும் எளிதாக உள்ளது.   இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே செல்போன் மீதான மோகம் அதிகமாக உள்ளது. இந்த செல்போன் பல இளைஞர்களின் வாழ்க்கையில் பல விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் இன்றைய இளம் தலைமுறைகள் செல்பி எடுப்பதில் தங்களது ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி ரயில் … Read more