Tag: RAHUL GANTHI

நேற்று கைது:- அஞ்சேன் யாருக்கும்..தலைவணங்கேன் அநீதிக்கு ராகுல் ட்வீட்!

உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்று ராகுல் காந்தி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மகாத்மாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் அமேதி தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் பக்கத்தில்  உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் .  […]

#Congress 2 Min Read
Default Image

நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம்.! NEET,JEE தேர்வுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து.!

நீட் , ஜேஇஇ தேர்வை நடத்துவது குறித்து அரசு, மாணவர்களிடம் கேட்டு ஒருமித்த கருத்தினை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழலில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை செப்டம்பர் மாதம் நடத்த தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாங்கத்தின் தோல்விகள் காரணமாக நீட், ஜேஇஇ தேர்வு எழுதுபவர்களின் பாதுகாப்பில் […]

JEE2020 5 Min Read
Default Image

NEET-JEE தேர்வர்கள் தங்கள் உடல்நலம், எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள் – ராகுல் காந்தி

நீட், ஜேஇஇ தேர்வு பற்றி அனைவரும் ஏற்கும் வகையிலான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் – ராகுல் காந்தி மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர். இந்த சுழலில் தேசிய தேர்வு முகமை […]

JEE2020 4 Min Read
Default Image

உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்கம் நிலை இல்லை – ராகுல் காந்தி

இந்தியாவில் ஊரடங்கு உண்மையில் தோல்வியடைத்துள்ளது. இங்கு மட்டும் தான் பாதிப்பு அதிகரிக்கும்போது தளர்வுகளும் அதிகரிக்கின்றன. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொருளாதார நிபுணர்களிடம் காணொலி மூலம் பேசி வருகிறார். அந்தவகையில், இந்த வாரம் பஜாஜ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜூவ் பஜாஜியுடன் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, ராகுல் காந்தி பேசுகையில், உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்க நிலை நிலை இல்லை என்றும் அப்போதுகூட சில விஷயங்களுக்கு […]

bajaj motors 4 Min Read
Default Image

ஊரடங்கு தோல்வி: மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? – ராகுல் காந்தி

கொரோனாவை முழுமையாக நீக்குவதற்கு மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? – ராகுல் காந்தி கேள்வி.! இந்தியா முழுவதும் என்ன காரணத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதோ அது முழுமையாக தற்போது தோல்வி அடைந்துள்ளது என்று ராகுல் காந்தி காணொளி மூலம் நிபுணர்களிடம் தெரிவித்துள்ளார். நாடு சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளும் பொது முடக்கம் தோல்வி அடைந்ததை காட்டுகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்தையும் திறந்து விடும் அளவுக்கு வந்திருக்கிறோம். கொரோனாவை முழுமையாக நீக்குவதற்கு மத்திய […]

Central Government 2 Min Read
Default Image

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது – ராகுல் காந்தி ட்வீட்.!

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் ராகுல் காந்தி.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதாவது, விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக […]

#Andhra 4 Min Read
Default Image

இந்தியர்கள் முதலில் முக்கியம் – ராகுல் காந்தி ட்வீட்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்கால மருந்து தேவையை புரிந்து சில மருந்துகளுக்கு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்றும் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதித்தால் பாராட்டு, இல்லையென்றால் பதிலடி என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இதனை மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளை ஏற்றுமதி செய்யப்படும் […]

coronaissue 4 Min Read
Default Image

2018ல் சிந்தியாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்த ராகுல் காந்தி.!

மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சிந்தியா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் இதையடுத்து நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு சிந்தியாவுக்கு மாநிலங்களவை சீட்டையும் பாஜக ஒதுக்கியுள்ளது. இதனிடையே 18 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்த சிந்தியா, […]

#BJP 3 Min Read
Default Image

இளைஞர்களுக்கு ஏற்பட்ட கோபத்தை மோடியும், அமித்ஷாவும் எதிர்கொள்ள முடியாது.! ராகுல் காந்தி டிவிட்.!

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் வதந்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இது தொடர்பாக ராகுல்காந்தி அவரது ட்விட்டரில் ட்விட் ஒன்று போட்டுள்ளார். அதில் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாகவும், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதாரத்துக்கு […]

#Modi 3 Min Read
Default Image