தேசிய விருதை தட்டிச்சென்ற சூரரை போற்று பொம்மி.. இணையத்தில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்….

இந்தியாவில் சினிமாவில் மிக பெரிய விருதாக கருதப்படும் தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த 68வது தேசிய விருதில் தமிழ் சினிமா பல்வேறு விருதுகளை தட்டி சென்றது. அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகைக்கான விருதுசூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் சமூக வளைதளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் முதன் முறையாக தேசிய விருதை அபர்ணா பாலமுரளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Breaking : முதன்முறையாக தேசிய விருதை தட்டி சென்ற சூர்யா…

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.    இந்தியாவில் சினிமாவில் மிக பெரிய விருதாக கருதப்படும் தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த 68வது தேசிய விருதில் தமிழ் சினிமா பல்வேறு விருதுகளை தட்டி சென்றது. அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகருக்கான விருது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளது. இதனை, சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதன் முறையாக சூர்யா தேசிய விருதை … Read more

சூப்பர்…தமிழ்நாட்டுக்கான தேசிய விருதைப் பெற்ற அமைச்சர் கீதாஜீவன் – எதற்காக தெரியுமா?..!

டெல்லி:மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய மாநிலத்திற்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுள்ளார். உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை அறிவுரைப்படி, உலகம் முழுவதும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கின்றது. அந்த வகையில்,டெல்லியில் மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்தை ஊக்குவித்ததற்கான தேசிய விருது … Read more

படத்தின் புரோமோஷனுக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சைக்கோ இயக்குனர்.!

பிரபல இயக்குநர் மிஷ்கின், திரைப்படம் ஒன்றின் போஸ்டரை தெருவில் இறங்கி ஓட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 66வது தேசிய விருது வழங்கப்பட்ட பாரம் திரைப்படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி என்ற பெண் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிக சிறந்த படம் என்று தேசிய விருதில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரம் திரைப்படம் 21ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே படத்தின் புரோமோஷனுக்கு இயக்குனர் மிஸ்கின் இறங்கி வேலை … Read more

வித்தியாசமான கதையில் நடித்து நிச்சயம் தேசிய விருது வாங்குவேன்.! ஓகே கண்மணியின் ஆசை.!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து த அயன்லேடி படத்தில் நடிக்கவும் இருக்கிறார். ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு படத்தில் நடித்து அதில் எனது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் இருக்கிறார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று … Read more

முதலிடம் பெற்றதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது.!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகள் உட்பட 12 விருதுகளை தமிழ்நாடு பெற்றது. தமிழக ஊரக வளர்ச்சித் துறை இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 31 விருதுகளை பெற்றுள்ளது. டெல்லியில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊரக வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 … Read more

ஒரு படத்திற்கு தேசிய விருதை விட மக்கள் பேசிய விருது தான் பெரியது : கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் முதன்முதலில் நிழல்கள் என்னும் திரைப்படத்தில், பொன்மாலை பொழுதினில் என்ற பாடலை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்கள் விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, சென்னை தேனாம்பேட்டையில், அப்பொல்லோ மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய விருது கிடைக்கவில்லை  என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என கூறியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து … Read more

நடிகை கீர்த்தி சுரேசுக்கு வாழ்த்து தெரிவித்த அட்லீயின் மனைவி!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தெலுங்கில் வெளியான கீதாஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான, மகாநாடி என்ற தெலுங்கு திரைப்படம், சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு, அப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயக்குனர் அட்லீயின் மனைவி, பிரியா அவர்கள், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவருக்கு வாழ்த்து … Read more