கணவரை பிரிந்தார் ராஜ்கிரண் மகள்! அழுதபடி வெளியிட்ட வீடியோ…

Rajkiran daughter

நடிகர் ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் பிரியா தனது கணவரை பிரிந்து விட்டதாக வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். நடிகர் ராஜ் கிரனின் வளர்ப்பு பிரியா, கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் முனிஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ராஜ் கிரனின் குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்த பிறகு, கடந்த ஒன்றை ஆண்டு காலங்களில் … Read more

கணவருடன் சண்டையிட்டு ஆத்திரத்தில் 3 மாத மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்…!

டெல்லியிலுள்ள ஹைதர்பூர் எனும் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு வீட்டுப் பிரச்சினை காரணமாக சண்டை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் அந்த பெண் தனது மூன்று மாத மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இருவரும் சண்டையிட்டு பின்பு கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். அதன் பின் அந்த பெண் தனது குழந்தையின் கழுத்தில் இருந்த நூலை வைத்து இறுக்கி குழந்தையை கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பும் தந்தை: மனதை உருக்கும் வீடியோ..!

ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிப்பிடித்து அழும் வீடியோ ஒன்று பரவலாகப் பரவி வருகிறது உக்ரைனில் நேற்று முதல் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என  இவரை 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் தனது மகளை … Read more

ஆயிரம் கிலோ மீன்கள், காய்கறிகள் என மருமகனுக்கு சீர் கொடுத்து அசத்திய மாமனார்..!

ஆயிரம் கிலோ மீன்கள், காய்கறிகள் என மருமகனுக்கு மாமனார் சீர் கொடுத்து அசத்தியுள்ளார். தமிழக மக்கள் ஆடி மாதத்தில் மணமகன் வீட்டிற்கு ஆடி சீர் கொடுப்பது வழக்கம். அதேபோல், தெலுங்கு மக்கள் தெலுங்கு மாதமாக இருக்கக்கூடிய ஆஷாதம் மாதத்தில் பொனாலு என்ற விழாவை கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் திருமணமான மகளுக்கு சீர் கொடுத்து அனுப்புவது வழக்கம். இதேபோன்று ஒருவர் தனது மருமகனுக்கு சீர் கொடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரியில் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள ஏனாம் மாவட்டத்தை சேர்ந்த பவன்குமார் … Read more

அனுஷ்கா ஷர்மா-விராட்கோலி தம்பதியின் மகள் வாமிகாவிற்கு 6 மாத பிறந்தநாள் கொண்டாட்டம்..!

அனுஷ்கா ஷர்மா-விராட் கோலி தம்பதியின் மகள் வாமிகாவின் ஆறு மாதங்கள் நிறைவை கொண்டாடியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி-பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி மும்பையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பெயர் வாமிகா. இந்நிலையில் அந்த குழந்தைக்கு 6 மாதங்கள் நிறைவானதை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் அனுஷ்கா பதிவேற்றியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அவளின் ஒரு புன்னகை போதும் … Read more

லண்டனில் இந்திய நாட்டை சேர்ந்த தாய், தனது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை..!

லண்டன் நகரத்தில் இந்திய நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் அவரது மகளை 15 முறை குத்தி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சுதா-சிவானந்தன் தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து லண்டனில் வசித்து வருகிறன்றனர். இவர்களுக்கு சாயாகி என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து, இயல்பு … Read more

viral video: 35,000 ரூபாய்க்கு பெல்ட் வாங்கிய மகள், அதிர்ச்சியடைந்த தாய்..!

ரூ.35,000 க்கு பெல்ட் வாங்கிய மகளை பார்த்து அதிர்ச்சியடையும் தாயின் வீடியோ தற்போது  வைரலாகி வருகிறது. சபி குப்தா என்பவர் குஸ்ஸி என்ற உயர்தர பெல்ட் ஒன்றை வாங்கி அதை தனது தாயான அனிதா குப்தாவிடம் காட்டியுள்ளார். இதன் விலையை கேட்டு தாயின் அதிர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சபி குப்தா இதன் விலை 35,000 ரூபாய் என்று கூறியுள்ளார். அதற்கு அவரது தாயார், 150 ரூபாய்க்கு இது கிடைக்கும் என்று அதிர்ந்து போய்விட்டார். தனது மகள் … Read more

மகளை சுட்டுக்கொன்ற தந்தை…! பரிதாபமாக உயிரிழந்த 3 மாத கர்ப்பிணி…!

கிருஷ்ணகிரியில், 3 மாத கர்ப்பிணியை மகளை, தந்தையே சுட்டுக் கொன்றுள்ளார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மாதையன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவருக்கு வயது 60. இவர் குடிவெறிதனத்தில் அவரது மனைவி மாதவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதை அதிகமான காரணத்தினால் தனது மனைவி மாதவியை சுட்டு கொள்ளப்போவதாக நாட்டு துப்பாக்கியை எடுத்து சுடுவதற்காக முயற்சித்துள்ளார். இதனை பார்த்த அருணாச்சலத்தின் மகள் வெங்கடலட்சுமி இருவருக்குமிடையே குறுக்கே புகுந்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது அருணாச்சலம் தனது மனைவியை சுடுவதற்காக … Read more

தொழில் அதிபருக்கு 10 வயது மகளை 10 லட்சத்திற்கு விற்ற தாய்…!

சொந்த வீடு கட்டுவதற்காக, தொழில் அதிபரிடம் பெற்ற தாயே தனது 10 வயது மகளை, 10 லட்சத்திற்கு விற்றுள்ளார். இன்று குழந்தைகள் முதல் முதிர் வயது பெண்கள் வரை பாதுகாப்பு என்பது  கேள்விக்குறியாக தான் உள்ளது. அந்த வகையில், சேலத்தில், பெற்றதையே தனது குழந்தைக்கு செய்த இரக்கமற்ற செயல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இந்நிலையில்,சேலத்தில், சொந்த வீடு கட்டுவதற்காக, தொழில் அதிபரிடம் பெற்ற தாயே தனது 10 வயது மகளை, 10 லட்சத்திற்கு விற்றுள்ளார். இது … Read more

மூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..!

ஆந்திராவில் பெற்றோர்கள் மூடநம்பிக்கை மற்றும் அதிக பக்தி காரணமாக இரண்டு மகள்களை கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் நேற்று இரவு தேசிய பெண் குழந்தை தினத்தில் நடந்தது. மத்தனப்பள்ளி நகரில் உள்ள ஆசிரியர் காலனி சிவநகரில் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மாஜா ஆகியோருடன் இவர்களின் 2 மகளும் வசித்து வந்தனர். புருஷோத்தம் நாயுடு மகளிர் பட்டம் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா மாஸ்டர் மைண்ட் பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர். இவர்களுக்கு அலெக்கியா … Read more