மும்பையில் மேலும் 1,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 1,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,40,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 834 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,13,577 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,532 ஆக … Read more

மும்பையில் மேலும் 1,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 1,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,39,532 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 776 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,12,743 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,502 ஆக … Read more

மும்பையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தை கடந்துள்ளது!

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,35,357 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 1,101 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,09,369 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,385 ஆக … Read more

கொரோனாவால் பாதிக்கப்படும் வயதானோரை பாதுகாக்க மும்பை மாநகராட்சி அதிரடி திட்டம்.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவர்கள் மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை பெற வேண்டும்.  – மும்பை மாநகராட்சி. கொரோனாவால் பாதிகப்பட்டத்தில் முமபை மாநகரில் இறந்தவர்கள் எண்ணிக்கையில் 50 – 60 வயதினர் விகிதமானது அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியானது. இதனை கண்டுகொண்ட மும்பை மாநகர், புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவர்கள் மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை பெற வேண்டும். ஆனால் மற்ற … Read more

மும்பையில் மேலும் 892 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிலிருந்து 892 பேர் குணமடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 931 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,410 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 892 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,05,193 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,219 ஆக உயர்ந்துள்ளது. … Read more

மும்பையில் மேலும் 753 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சகம்!

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 753 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 753 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,479 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,04,301 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,170ஆக … Read more

தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனாவை வென்ற தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில், 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,726 ஆக அதிகரித்துள்ளது. அதில் 7,130 பேர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை … Read more

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மும்பையில் மேலும் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,27,716 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 888 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,02,749 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,083 ஆக … Read more

மும்பையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!

மும்பையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,00,070 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ரே நாளில் 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,371 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 923 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,00,070 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,940 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் … Read more

மும்பையில் ஒரே நாளில் 917 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்தது!

மும்பையில் ஒரே நாளில் 917 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,25,239 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 1,154 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 99,147 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,890 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18,905 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக … Read more