#Breaking: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவளின் மகளான ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை மற்றும் அமிதாப் பச்சனின் மருமகளான நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகளான ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025