ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம்.. போலீஸ் விசாரணை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சூட்கேஸ் குறித்து அந்த வழியாக சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த சூட்கேஸில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக அரசு ரயில்வே காவல்துறையின் ஏசிபி கூறுகையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாங்கள் … Read more

கனடாவில் கொல்லப்பட்ட மாணவனின் உடல் நாளை இந்தியா வருகை!

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என தகவல். கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதான இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்று அவரது தந்தை ஹிதேஷ் வாசுதேவ் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞரை பணியமர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொராண்டோ காவல்துறை கூறியுள்ளது என்றும்  இதன் காரணமாக அடுத்த விசாரணை ஏப்ரல் … Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் வைரஸ் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்? மத்திய அரசு தகவல்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் வைரஸ் 9 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைத்துவிட வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பார்சி இனத்தவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதோ, புதைப்பதோ இல்லையாம். அவர்கள் ஒரு கட்டிடத்தில் இறந்தவர்களின் உடலை அப்படியே வைத்து விடுவார்களாம். அதை பிணம் தின்னும் பறவைகள், விலங்குகள் சிதைக்குமாம். ஆனால் மத்திய அரசு … Read more

உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்று 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய கொடூரன் – 2 வயது குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவியை சுட்டு கொன்று விட்டு, 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கால்வாயில் இருந்து 2 வயது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாசண்டி கிராமத்தில் வசித்து வரக்கூடிய பப்பு குமார் என்பவரது மனைவி தான் டோலி. இவர்களுக்கு ஐந்து வயதில் சோனியா எனும் குழந்தையும், மூன்று வயதில் வான்ஸ் எனும் குழந்தையும், ஒன்றரை வயதில் ஹர்ஷிதா … Read more

இந்த 10 உணவுகளை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலின் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்..!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நோயாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனையாக ஆக்ஸிஜன் உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் இயற்கையாகவே நமது உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பது மிகப்பெரிய தேவையாகியுள்ளது. உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் கொரோனா … Read more

#Breaking : அரக்கோணம் இரட்டை கொலை…! உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு…!

சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தலின் போது முன்விரோதம் காரணமாக அர்ஜுன், சூர்யா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலையை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அர்ஜுன் மற்றும் சூர்யா குடும்பத்தினருக்கு நிவாரண காசோலை வழங்கப்பட்டதையடுத்து, 4 நாட்களுக்கு பின் குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டனர். … Read more

இறந்த மனைவியின் சடலத்துடன் இரண்டு வாரமாக சண்டை – தற்கொலை செய்துக்கொண்ட கணவர்!

இறந்த மனைவியின் சடலத்துடன் இரண்டு வாரமாக சண்டையிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்ட கணவர். இங்கிலாந்து நாட்டில் வசித்து வரக்கூடிய தமிழ் குடும்பத்தினராகிய குகராஜ் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பூர்ணா காமேஸ்வரி மகன் கைலாஷ் குகராஜா ஆகிய மூவரும் லண்டன் மாநகரில் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் மட்டும் யாருடனோ குகராஜ் சண்டை இடுவது போல சத்தம் கேட்டும் கதவு திறக்கப்படாமல் தொடர்ச்சியாக இந்த … Read more

கடைக்கு நடுவே குடையால் மூடப்பட்ட நிலையில் சடலம்! நடந்தது என்ன?

கடைக்கு நடுவே குடையால் மூடப்பட்ட நிலையில் சடலம். பிரேசிலில் உள்ள மிக பிரபலமான உள்ளூர்  நிறுவனங்களில் ஒன்று கேரிஃபோர் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில், இறந்த நபரின் சடலத்தை கடைக்கு நடுவே குடையால் மறைத்து வைத்து, அவரது உடலை அகற்றாமல், கடையையும் மூடாமல் விற்பனை செய்து வந்துள்ளனர்.  இதுகுறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில்,  கேரிஃபோர் தந்த அறிக்கையின்படி அந்த நபர் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கடைக்குள் … Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை பாலோ பண்ணுங்க!

நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளை கைக்கொள்வது உண்டு. ஆனால் அவைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில், பக்க விளைவை ஏற்படுத்தலாம். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். மனதை லேசாக்குதல்  நமது மனது சரியாக இருந்தால் நமது ஆரோக்கியம் சரியாக காணப்படும். நமது மனதை பொறுத்து தான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும்.  மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால், … Read more

இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா?

அதலக்காயில் உள்ள அற்புதமான குணங்கள் : இன்று நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகளை உண்பதை விட, நமது நாவுக்கு ருசியான உணவுகளை தான் விரும்பி உண்ணுகிறோம். இந்த ருசியான உணவுகளை விரும்பி உண்பதால், நமது உடலில் பல வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் அதலக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள் பற்றி பாப்போம். இந்த காய் எந்த நாட்டிலும் விளைவதில்லை. இது நமது  மட்டுமே விளைய கூடிய காய்களில் ஒன்று. … Read more