#Breaking : அரக்கோணம் இரட்டை கொலை…! உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு…!

Default Image

சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேர்தலின் போது முன்விரோதம் காரணமாக அர்ஜுன், சூர்யா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலையை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அர்ஜுன் மற்றும் சூர்யா குடும்பத்தினருக்கு நிவாரண காசோலை வழங்கப்பட்டதையடுத்து, 4 நாட்களுக்கு பின் குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கும் வரை மதம் ரூ.5,000 உதவித் தொகை வழங்கவும் நிவாரண ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament