இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி மீண்டும் பந்து வீச முடிவு!

Default Image

இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோத உள்ளது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் :குவின்டன் டி காக், ஐடென் மார்கரம், டூ பிளெசிஸ்(கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டஸன்,ஜீன் பால் டூமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவேவ், கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, லுங்கி நேடி, இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம் பெற்றனர்.
பங்களாதேஷ் அணி வீரர்கள் :
தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மஹ்முதுல்லா, மொசாக்கிக் ஹொஸைன், முகமது சைஃபுடின், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மோர்டாஸா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றனர்.
முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய போது 104 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது .அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணிமுதலில் பந்து வீச முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்