அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

A case has been filed in the Chennai High Court seeking the setting up of a separate polling booth for government employees involved in electioneering.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது இந்த நிலையில்  தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.