ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்த ராணுவவீரர் திடீர் தற்கொலை!

Default Image

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையில் பாதுகாப்பு பணியில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை ராணுவ வீரர் ராம்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர், காசிம்வயல் என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவருடைய மரணத்திற்க்கான முதல் கட்ட விசாரணையில் , குடும்ப தகராறில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. இவரது குடும்பத்திற்க்கு நேற்று மாலை 3 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்