Tag: in jammu kashmir

எல்லையில் விதிமீறல்கள் கடந்தாண்டை விட சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.! ஜம்மு டி.ஜி.பி தகவல்.!

பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை விதிமீறல்கள் கடந்த ஆண்டை விட 50 – 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. – ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் . ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங்  உதம்பூர், ரியாசி ஆகிய பகுதிகளில் தலா ஒரு உடற்பயிற்சிகூடம் கட்டப்பட்டிருந்தது. அதனை மக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைக்க சென்றிருந்தார். அப்போது அந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், உதம்பூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, டிஜிபி இந்தியா-பாகிஸ்தான் […]

in jammu kashmir 3 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்த ராணுவவீரர் திடீர் தற்கொலை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையில் பாதுகாப்பு பணியில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை ராணுவ வீரர் ராம்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர், காசிம்வயல் என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவருடைய மரணத்திற்க்கான முதல் கட்ட விசாரணையில் , குடும்ப தகராறில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. இவரது குடும்பத்திற்க்கு நேற்று மாலை 3 மணிக்கு […]

in jammu kashmir 2 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் – தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை : பொதுமக்கள் 7 பேர் பலி….!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, பொதுமக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புல்வாமா மாவட்டம் சிர்னூ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை […]

#BJP 3 Min Read
Default Image

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படைகளுடன் துப்பாக்கி சண்டை…இந்திய ராணுவ வீரர் மரணம்..!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோவுரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அறிவிக்கப்படாத முறையில் விதிமீறலில் ஈடுபடும் வகையில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் […]

#Politics 3 Min Read
Default Image

தொடரும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் ! இந்திய வீரர் உயிரிழப்பு…

ஜம்முவில்   எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேராவில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ரஜோரி மாவட்டம் நவ்சேரா மற்றும் பூஞ்ச் மாவட்டம் திக்வார் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 1 மணி முதல் இன்று காலை வரை தாக்குதல் நீடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஜக்சிர் சிங் என்பவர் உயிரிழந்தார். இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருவதாக […]

in jammu kashmir 2 Min Read
Default Image