ஸ்டெர்லைட்-டை திறக்க வேண்டும்…. கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்…!!

Default Image

ஸ்டெர்லைட்_டை இன்றே திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த மனு மீது இன்று விசாரணை உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்றது.அப்போது  தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறைவேற்ற கூறிய நிபந்தனைகளை ஏன் நிறைவேற்றவில்லை  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.இதையடுத்து இன்று

ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்