பாலியல் புகார் தமிழக அரசின் மீது நீதிமன்றம் அதிருப்தி…!!

Default Image
லஞ்ச ஒழிப்புத்துறை I.G மீது பெண் S.P கொடுத்த  புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து  நீதிமன்றம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது I.G மீதான பாலியல் புகாரில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே போல அந்த பெண் S.P தொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட I.G_யை இடைநீக்கம் செய்யவேண்டுமென்றும் அதே போல I.G இடைநீக்கத்தை ரத்து செய்யவேண்டு மென்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தினர்.இந்த வழக்கில் பாலியல் புகாரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்