இனி நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 நிதி!

இனி நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 நிதியும்,ரூ.25,000 நிதியும் வரவைக்கப்படும் என்று தமிழக சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு உதவுகின்ற வகையில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினை தமிழக சமூக நலத்துறை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தில் 3 வதிற்குள் பெண் குழந்தைகளை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்பெண் குழந்தை பாதுக்கப்பு திட்ட நிதி விரைவில் கிடைக்கின்ற வகையில் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி நேரடியாக வங்கி கணக்கில் வரவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025