ரூ.1000 பொங்கல் பரிசு.! நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்கள்.!

Default Image

1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக நாளை முதல் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்க ரேஷன் கடை ஊழியர்க்ளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.  

இந்த வருடம் பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை உடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசும் வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, தற்போது ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்கப்படுவது வழக்கம், அதன்படி, நாளை முதல் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்க ரேஷன் கடை ஊழியர்க்ளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்