உங்கள் வீட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்றும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள். இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. எனினும் அது மீண்டும் தலை தூக்காமல் இருக்க இந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் தொடரவேண்டியுள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்...!!
If you are under five years of age in your home, do not forget to give polio drops even today. Polio has been abolished in India. However, we need to continue this health precaution to keep it from head to head.