ஏப்ரல் 12-ல் கருத்து கேட்பு கூட்டம் – தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு!

Default Image

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கான ஏப்ரல் 12ம் தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்.

சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் புதிதாக அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால் புதிய சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்