கொலை வழக்கு – 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு!

Default Image

ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் மற்றும் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை அருகே போளூரில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்