ஜல்லிக்கட்டு நடைபெரும் இடங்களில் ஆய்வு: மத்திய விலங்குகள் நலவாரிம் தகவல்

Default Image

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெரும் அனைத்து இடங்களிலும் மத்திய விலங்குகள் நல வாரிய கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும் என அதன் தலைவர் எஸ். பி. குப்தா தெரிவித்துள்ளார்.
சென்னை, சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதற்கு விலங்குகள் நல வாரியம் உறுதுணையாக இருக்கும் எனவும் எஸ்.பி. குப்தா தெரிவித்தார். மேலும் சட்டத்துக்கு முரணாக விலங்குகளை கறிக்கடைக்கு விற்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்