சென்னையில் புதிய ரயில்வே மேம்பாலம்.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!!

சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்ட தொடங்கினர் முதல்வர் பழனிசாமி. இவர் தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.206.83 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
தலைமை செயலகத்தில் இருந்து கொன்டே காணொலி காட்சி மூலம் முதலவர் இந்த பணியே தொடங்கினர். இந்த வேலைகள் விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025