சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 18ஆம் தேதியான நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி … Read more