கொரோனா முன்னெச்சரிக்கை – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Default Image

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

கொரோனா வைரஸ்  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் தலைமை செயலாளர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , உதயகுமார் , வேலுமணி சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்