#BREAKING: பாபநாசம் அரசு பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா.!

Default Image

அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா.

பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்