நாட்டின்”முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை”விளக்கம் கேட்கும் ஐ.ஜி…!!!

Default Image

தமிழக முதல்வராக பதிவியேற்ற பழனிச்சாமி 1 வருட தனது கட்சி ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று ஐ.ஜி விளக்கம் கேட்டுள்ளார்.

Related image

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு  சேலம் திரும்பும் வழியில் காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வியும் விமர்சனமும் எழும்பியது.

Related image

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க துணை கண்காணிப்பாளர், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்களுக்கு வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Image result for PALANISAMY VISIT TIRUPATI

இந்த சம்பவம் பெரிதும் சலசலக்கப்பட்டது முதல்வருக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் சமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதே கேள்வியாக உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்