சென்னை  சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Default Image

15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம்

சென்னை  சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பிரச்சனையிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்